If a tear comes out of your right eye first,it means happiness

But if it comes out of your left eye,it means sadness or pain.


நாம் சோகத்தில் இருந்தாலும் சரி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்து விட்டால் கண்ணில் நீர் பெருக் கெடுக்கும்.

ஒரு நபர்க்கு(நமக்கு) சோகத்தினால் கண்ணீர் வருகிறதா அல்லது மகிழ்ச்சியினால் கண்ணீர் வருகிறதா என்பதை கண்ணீர் வருவதை வைத்தே கூற இயலும்.அது எவ்வாறு என்றால்.

வலது கண்ணில் முதலாக கண்ணீர் வந்தால் மகிழ்ச்சியாக😆 இருக்கிறார் என்பது அர்த்தம்.

மாறாக இடது கண்ணிலிருந்து முதலாக கண்ணீர் வந்தால் துக்கமாகவோஅல்லது வலி🤕 அதிகமாக இருக்கிறது என்பது அர்த்தம்.